உன்னை என் எதிரில்பார்க்கவில்லைஎன்றாலும்..!உன்னை என்வாழ் நாட்கள் முழுதும்எதிர் பார்த்து இருப்பேன்உன் அன்புக்காக..
உயிரில்லா மெளனங்களை விடஉன் உரிமைக் கோபங்களைரசிக்க பழகுகிறேன்ஏனென்றால்..!நீ எனக்கு மட்டுமே சொந்தம்என்பதால்.
உன்னை அதிகமாய் நேசிப்பதால் தான் என்னவோஉன்னை அதிகமாய் வெறுப்பதாய் நடித்துக் கொள்கிறேன்...