Sunday, February 26, 2012

அழியாத நினைவுகள்

உன்னை
மறந்து விடலாம் என
என் மனம்
நினைத்தாலும்
மரத்து விட்ட
உன் நினைவுகள்
மறுபடியும்
எண்ணத் தோன்றுதடி !!! 
T.Suthaharan
26.02.2012
04.55 pm

No comments:

Post a Comment