Sunday, February 26, 2012

விலைவாசி விளைவு



மாதத்தில்
பதினைந்து
நாட்கள் மட்டும்
வானில்
வலம் வரும்
வெண்ணிலவே
இனிமேலாவது
மாதம்
முழுவதும்
பௌர்ணமி
நிலவாய்
வலம்
வரக் கூடாதா ???
விலைவாசி உயர்வால்
விளக்கு வைக்கக் கூட
நாதியில்லையே !!!
ஏழையின்  அழுகையில் எழுந்த  உணர்வு

No comments:

Post a Comment