Friday, May 25, 2012

உணவு உடை உறையுள் தான்
அத்தியாவசியத் தேவைகள் என்றிருந்தேன் 
உன்னைப் பார்த்த பின்பு தான்
அவைகளோடு உன்னையும் சேர்த்துக் கொண்டேன்

No comments:

Post a Comment