Friday, May 25, 2012

உன் முகத்தைப்
பார்த்த போது தான்
எனக்கு நினைவே 
வந்தது - அன்று
என் அன்னை
உனைக்காட்டித் தான் 
சோறுட்டியுள்ளாள் என்பது !!!

No comments:

Post a Comment